சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து! திருப்பதியில் மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07068) (side line) பக்கவாட்டு தண்டவாளத்தில் இருந்து நடைமேடை தண்டவாளத்திற்கு கொண்டு வரும்போது ரயிலின் முன்பதிவில்லா 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி மீண்டும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தினர். பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் பக்கவாட்டு தண்டவாளத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தினால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.
#CoffeeCup | Hi-res stock Stock image. Discover the amazing world of our 50.000 photographers & graphic designers worldwide. to Continue Reading...... Leah Penniman rsquo s Soup Joumou #Soup | Soup Joumou, also known as the Haitian Independence Soup, is a hearty pumpkin (or squash) soup that is traditionally served on January 1 to commemorate the day of Haiti’s liberation from France in 1804. read more... Important Tips You Should Know To Make The Perfect Morning Coffee #ShouldKnow | Perfect Coffee is known throughout the world, and a lot of people have been served by it. Either as part of the morning to begin with, or a partner in every hobby and activity. With its engaging wonderful aroma, eye-catching latte art read more... Wallpaper ndash iPhone Android #Ndash | View on Pinterest Support One Pixel Unlimited by shopping on Amazon – Code ONEPIXEL for 10% OFF at Bullstrap.co – Get $10 OFF at Satechi – -Bullstrap, Amazon and Satechi affiliate links are l...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சட்டவிரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் கடத்திய வடக்குசெவல் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியில், சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னிராஜபுரம் கிராமத்திலிருந்து வேம்பார் நோக்கி, வாகனப் பதிவு எண் இல்லாமல் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. போலீசார் சந்தேகமடைந்து அந்த டிராக்டரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், டிராக்டரை ஓட்டி வந்த நபர் டிராக்டரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து டிராக்டரில் ஆற்றுமணல்... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment