தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!645712656


தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!


சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு அதிகமானதால் கோவிட் கேர் செண்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. 

 

Comments

Popular posts from this blog

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!

Black coffee cup with steam

சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்