லீவ் எடுத்தால் சம்பளம் இல்லை - பாண்டிச்சேரி முதல்வர் எச்சரிக்கை


லீவ் எடுத்தால் சம்பளம் இல்லை - பாண்டிச்சேரி முதல்வர் எச்சரிக்கை


புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வரும் 28, 29ஆம் தேதிகளில் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இரு நாட்களில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என்றும், அதைமீறி பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 28, 29 ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

Comments

Popular posts from this blog

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!

Black coffee cup with steam

சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்