போரினால் உருகுலைந்த உக்ரைன்… கோடிகோடியாய் நிதியுதவி வழங்க முடிவுசெய்த அமெரிக்கா!!



போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

Narendran S

America, First Published Mar 24, 2022, 10:05 PM IST

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Copycat Chick

Healthy Weed Brownies Easy and Delicious Paleo Pot Brownies